/* */

பள்ளிகள் திறப்பு: பள்ளிகளில் நடைபெறும் தூய்மை பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 1 ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

பள்ளிகள் திறப்பு: பள்ளிகளில்  நடைபெறும் தூய்மை பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
X

அரசு பள்ளியில் நடைபெறும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 1ந்தேதி முதல் பள்ளி திறக்கப்படுவதை அடுத்து, விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மோகன் பள்ளியில் நடைபெற்று வரும் தூய்மைப்படுத்தும் பணிகள், கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் ஆகியவை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Updated On: 28 Aug 2021 2:06 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...