/* */

You Searched For "#நகைதிருட்டு"

தேனி

கம்பத்தில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 41 பவுன் நகை திருட்டு

தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 41.5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் காெள்ளையடித்து சென்றனர்.

கம்பத்தில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 41 பவுன் நகை திருட்டு
நாமக்கல்

எருமப்பட்டி அருகே சுவரில் துளையிட்டு அடகு கடையில் நகை, பணம் கொள்ளை

எருமப்பட்டி அருகே அடகுக்கடை சுவற்றில் துளையிட்டு நுழைந்த கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

எருமப்பட்டி அருகே சுவரில் துளையிட்டு அடகு கடையில் நகை, பணம் கொள்ளை
திருவாடாணை

திருவாடானை அருகே நகை பட்டறையின் மேற்கூரையை பிரித்து தங்க நகைகள்...

திருவாடானை அருகே நகை பட்டறையின் ஓட்டை பிரித்து 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி மற்றும் தங்க நகைகள் திருடுபோனது

திருவாடானை அருகே நகை  பட்டறையின் மேற்கூரையை  பிரித்து தங்க நகைகள் திருட்டு
கீழ்பெண்ணாத்தூர்‎

வேட்டவலம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு

வேட்டவலம் அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.2½ லட்சம் நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

வேட்டவலம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு
பெரம்பலூர்

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, இருசக்கரவாகனம் திருட்டு

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, இருசக்கரவாகனம் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, இருசக்கரவாகனம் திருட்டு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி பேராசிரியையிடம் நகை பறித்தவர் 2 ஆண்டுகளுக்கு பின்னர் கைது

திருச்சி பேராசிரியையிடம் நகை பறித்தவர் 2 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி பேராசிரியையிடம் நகை பறித்தவர் 2 ஆண்டுகளுக்கு பின்னர் கைது
நாகர்கோவில்

நாகர்கோவிலில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 72 பவுன் நகைகள் திருட்டு

நாகர்கோவிலில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 72 பவுன் நகை கொள்ளை சம்பவத்தில் வேலைக்கார பெண்கள் சிக்கினர்.

நாகர்கோவிலில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 72  பவுன் நகைகள் திருட்டு
அரியலூர்

பூ விற்கும் தொழிலாளி வீட்டில் இரண்டரை சவரன் நகை, ரூ. 23 ஆயிரம்...

அரியலூரில், பூ விற்கும் தொழிலாளியின் வீட்டில் இரண்டரை சவரன் நகை மற்றும் 23 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது.

பூ விற்கும் தொழிலாளி வீட்டில் இரண்டரை சவரன் நகை, ரூ. 23 ஆயிரம் திருட்டு
பத்மனாபபுரம்

தக்கலை அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

தக்கலை அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் நூதன முறையில் செயின் பறித்த திருடனை போலீசார் கைது செய்தனர்.

தக்கலை அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை,பணம் திருட்டு

மயிலாடுதுறை அருகே காளி கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகை, 22ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

மயிலாடுதுறை அருகே  வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை,பணம் திருட்டு