You Searched For "#தீவிபத்து"
திருமங்கலம்
மதுரை அருகே வைக்கோல் படப்பில் தீ விபத்து
மதுரை கூத்தியார்குண்டு அருகே வைக்கோல் படப்பில் தீ விபத்து ஏற்பட்டது.
அரியலூர்
மின்கசிவினால் எரிந்து சேதமடைந்த வீடுகள்: எம்எல்ஏ சின்னப்பா நிவாரணம்
மின்கசிவினால் எரிந்து சேதமடைந்த வீடுகளை அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண பொருட்கள் வழங்கினர்.
ஈரோடு
அத்தாணி: மின் உராய்வு ஏற்பட்டு லாரியில் இருந்த வைக்கோலில் தீ விபத்து
கோபிசெட்டிபாளையம் அடுத்த அத்தாணி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் மின் உராய்வு ஏற்பட்டு லாரியில் இருந்த வைக்கோலில் தீ விபத்து ஏற்பட்டது.
முதுகுளத்தூர்
பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து
பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து. கெமிக்கல் மற்றும் பிளீச்சிங் பவுடர்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.
அவினாசி
அன்னூர் அருகே பஞ்சு குடோனில் தீ: ரூ.40 லட்சம் மதிப்பிலான பஞ்சு சேதம்
அன்னூர் கரியாம்பாளையம் அருகே பஞ்சு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
இராமநாதபுரம்
பாம்பன் அருகே குடிசை வீடு தீயில் எரிந்து நாசம்
இராமேஸ்வரம், பாம்பன் அருகே குடிசை வீடு தீயில் எரிந்து சேதமடைந்தது.
இந்தியா
கல்லூரி பேருந்து தீ பிடித்தது எரிந்தது - பயணம் செய்த மாணவர்கள்...
கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து தீ பிடித்து எரிந்த நிலையில் 37 கல்லூரி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருவொற்றியூர்
திருவொற்றியூர்: படகுகளுக்கு பயன்படுத்தும் ஏணி குடோனில் தீ விபத்து
திருவொற்றியூர் அருகே படகுகளுக்கு பயன்படுத்தும் ஏணி குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
அம்பத்தூர்
சென்னையில் தீப்பற்றி எரிந்த இருசக்கர மின்சார வாகனம் -தொடர் சம்பவத்தால்...
சென்னை அம்பத்தூரில் இருசக்கர மின்சார வாகனம் இன்று தீப்பற்றி எரிந்தது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர்
திருவொற்றியூரில் சமையல் எண்ணெய் குடோனில் திடீர் தீ விபத்து
திருவெற்றியூர் டோல்கேட் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் எண்ணெய் நிறுவனமான எஸ்.வி.எஸ் ஆயில் மில்லில் திடீரென அதிகாலையில் தீப்பற்றி...
இராசிபுரம்
நாமகிரிப்பேட்டை அருகே வைக்கோல் பாரம் ஏற்றிய லாரியில் தீ விபத்து
நாமகிரிப்பேட்டை அருகே வைக்கோல் பாரம் ஏற்றிய லாரியில் தீ விபத்து ஏற்பட்டது. #ட்
மதுரை மாநகர்
மதுரையில் சோகம்: கொசுவர்த்தி சுருளில் இருந்து தீப்பற்றி ஒருவர் பலி
மதுரை சிந்தாமணியில், இரவு தூங்கும் போது கொசுவர்த்தி சுருளிலிருந்து தீப்பற்றி ஒருவர் பலியானார்.