/* */

திருவொற்றியூர்: படகுகளுக்கு பயன்படுத்தும் ஏணி குடோனில் தீ விபத்து

திருவொற்றியூர் அருகே படகுகளுக்கு பயன்படுத்தும் ஏணி குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

திருவொற்றியூர்: படகுகளுக்கு பயன்படுத்தும் ஏணி குடோனில் தீ விபத்து
X

தீ விபத்தில் எரிந்த ஏணிகள்.

சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலை, ஒண்டிகுப்பம் அருகே மணி பாரதி வயது 26 என்ற மீனவ இளைஞர் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் படகுகளுக்கு பைபர் படகுகளுக்காக மேல் தளத்திற்கு செல்வதற்கு ஏணி தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.

இவர் திறந்தவெளியில் ஏணிகளை தயார் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிகரெட் பிடித்து விட்டு அப்படியே போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சிறியதாக பற்றிய தீ மளமளவென கொழுந்துவிட்டு பற்றி எரியத் தொடங்கியது. அருகில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 2 April 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்