/* */

திருவொற்றியூரில் சமையல் எண்ணெய் குடோனில் திடீர் தீ விபத்து

திருவொற்றியூரில் சமையல் எண்ணெய் குடோனில் திடீர் தீ விபத்து
X

திருவொற்றியூர் எண்ணெய் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

திருவெற்றியூர் டோல்கேட் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் எண்ணெய் நிறுவனமான எஸ்.வி.எஸ் ஆயில் மில்லில் திடீரென அதிகாலையில் தீப்பற்றி எரியத்தொடங்கியது இதனை கண்ட ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பேரில் அங்கு

திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஒரு மணி நேரமாக போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்

எண்ணெய் நிறுவனத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் எண்ணெய் பேக்கிங் செய்து அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த 15 லிட்டர் ஆயில் டின்னில் மீது போடப்பட்டிருந்த அட்டை தீப்பற்றி எரிந்ததால் தீ மளமளவென எரிய தொடங்கியது

மேலும் எண்ணெய் நிறுவனம் என்பதால் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தீயணைப்பு படை வீரர்கள் மூன்று நிலையங்களில் இருந்து வந்து போராடி அணைத்தனர். இதனால் அப்பகுதியில் கரும் புகை மண்டலமாக மாறியது.

Updated On: 29 March 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்