/* */

மதுரையில் சோகம்: கொசுவர்த்தி சுருளில் இருந்து தீப்பற்றி ஒருவர் பலி

மதுரை சிந்தாமணியில், இரவு தூங்கும் போது கொசுவர்த்தி சுருளிலிருந்து தீப்பற்றி ஒருவர் பலியானார்.

HIGHLIGHTS

மதுரையில் சோகம்: கொசுவர்த்தி சுருளில் இருந்து தீப்பற்றி ஒருவர் பலி
X

மதுரை சிந்தாமணி வா.உ.சி 2-வது தெருவை சேர்ந்தவர் இளங்கோ, வயது 45, இவர் தெற்கு வெளிவீதியில் உள்ள ஒரு பள்ளி அருகே தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். கொசு அதிகமாக இருந்த நிலையில், அருகில் கொசுவர்த்தி சுருளை பற்ற வைத்து உறங்கினார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக கொசுவர்த்தி சுருளில் இருந்து நெருப்பு , இளங்கோவனின் உடையில் பற்றி எரிந்தது. இதில் தீயில் கருகிய இளங்கோவை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சையில் இருந்த இளங்கோ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மதுரை தெற்குவாசல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 24 March 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்