You Searched For "#திருட்டு"
ஈரோடு மாநகரம்
தாகம் தீர்த்த மூதாட்டியை தீர்த்து கட்டிய மர்ம நபர்
7 சவரன் தங்க நகைக்காக, மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
மதுரை
மதுரை சம்மட்டிபுரத்தில் வீடு புகுந்து 12 சவரன் நகை திருட்டு
மதுரை சம்மட்டிபுரத்தில் வீடு புகுந்து 12 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கீழ்வேளூர்
நாகை வெள்ளையாற்றில் மணல் திருட்டு, லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்
நாகை மாவட்டம் வெள்ளையாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
கடையநல்லூர்
கோழிப்பண்ணையில் திருடிய 2 நபர்கள் கைது
கடையநல்லூரில் கோழிப்பண்ணையில் திருடிய 2 நபர்கள் கைது
செங்கல்பட்டு
கூடுவாஞ்சேரியில் மூதாட்டியிடம் சிபிஐ போலீஸ் போல நடித்து 6 சவரன் தங்க...
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் சிபிஐ போலீஸ் போல நடித்து மூதாட்டியிடம் 6 சவரன் தங்க செயின் அபேஸ் செய்து கொண்டு தப்பி சென்ற மர்ம ஆசாமிகள் 3 பேரை...
ஆவடி
வீடு புகுந்து 9 சவரன் நகை திருடிய சிறுவன்
திருநின்றவூரில் வீடு புகுந்து 9 சவரன் நகை திருடிய சிறுவனை போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் தொடர் ஆடுகள் திருட்டு - ஆடுகளை அழைத்து வந்து போலீஸ்...
பெரம்பலூரில் ஆடு திருடர்களை கண்டுபிடிக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆடுகளை அழைத்து வந்து கிராம மக்கள் மனு அளித்தனர்..
நாகர்கோவில்
கோவில் திருவிழாவில் 3 பேரிடம் நகை திருட்டு
கோவில் திருவிழாவில் 2 குழந்தைகள் உள்பட 3 பேரிடம் நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நாகர்கோவிலை அடுத்த கட்டையன்விளை...
மன்னார்குடி
பேங்க் வாசலில் ஆசிரியரிடம் 5லட்சம் கொள்ளை.!
மன்னார்குடியில் அரசு பள்ளி ஆசிரியரிடம் நூதன முறையில் 5 லட்சத்தை 4பேர் கொண்ட மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பெரம்பலூர்
அன்னமங்கலத்தில் தொடர் மின்வெட்டு, பொதுமக்கள் அவதி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் ஏற்பட்டுள்ள தொடர் மின்வெட்டால் கிராம மக்கள் பெரும் இன்னலுக்கு...
திருவள்ளூர்
வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில் தனியார் கம்பெனி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 3.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை, காவல் நிலையத்தில கொடுத்த...
பூந்தமல்லி
பூந்தமல்லி அருகே பைக்கை அபேஸ் செய்த கில்லாடி வாலிபர் காட்டிக் கொடுத்த...
பூந்தமல்லி அருகே கடைக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் லாக்கை உடைத்து அபேஸ் செய்த மர்ம நபர்களை சிசிடிவி காட்டிக்...