/* */

கோவில் திருவிழாவில் 3 பேரிடம் நகை திருட்டு

கோவில் திருவிழாவில் 3 பேரிடம் நகை திருட்டு
X

கோவில் திருவிழாவில் 2 குழந்தைகள் உள்பட 3 பேரிடம் நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவிலை அடுத்த கட்டையன்விளை பகுதியை சேர்ந்தவர் வசந்தா. இவர் தனது பேரன் , பேத்தி ஆகியோரை அழைத்துக்கொண்டு அந்த பகுதியில் உள்ள கோயில் திருவிழாவை காண சென்றுள்ளார். அப்போது கூட்ட நெரிசலில் அவரது குழந்தைகள் அணிந்திருந்த கை சங்கிலி, இரண்டு தங்க காப்பு ஆகியவற்றை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளனர்.

இதே போல் அதே பகுதியை சேர்ந்த அம்பிகாபதி (72) என்பவரின் கழுத்தில் கிடந்த சுமார் ஐந்தரை சவரன் தங்கச் சங்கிலியையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து வடசேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 April 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?