/* */

வீடு புகுந்து 9 சவரன் நகை திருடிய சிறுவன்

திருநின்றவூரில் வீடு புகுந்து 9 சவரன் நகை திருடிய சிறுவனை போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

HIGHLIGHTS

வீடு புகுந்து 9 சவரன் நகை திருடிய சிறுவன்
X

திருநின்றவூரில் வீடு புகுந்து 9 சவரன் நகை திருடிய சிறுவனை போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

திருநின்றவூர் இராமநாதபுரம், தனபால் தெருவை சேர்ந்தவர் சிவபூஷ்ணம் (80). இவர் வீட்டை பூட்டி விட்டு மகன் வீட்டிற்கு சென்று, நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த 9 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் விசாரித்த திருநின்றவூர் போலீசார் 17வயது சிறுவனை பிடித்து விசாரித்ததில், அவன் திருடியதை ஒப்புக்கொண்டான். மேலும் அவனிடம் இருந்த 9 சவரன் நகையை மீட்டனர். பின் சிறுவனை நேற்று சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீசார் சேர்த்தனர்.

Updated On: 28 April 2021 9:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  3. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  7. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  8. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  9. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  10. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...