You Searched For "#தனியார்"
அம்பாசமுத்திரம்
நெல்லை-தனியார் நிறுவனங்கள் கடன் தொகை வசூலிப்பதை அரசு தடுக்கவேண்டும்...
அம்பாசமுத்திரம்- ஊரடங்கு காலத்தில் தனியார் நிறுவனங்கள் கடன் தொகையை வசூலிப்பதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர்
அரியலூரில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட அங்கீகரிக்கப்பட்ட...
அரியலூரில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் குறித்து விவரங்களை கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ளார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி க்கு கொரோனா
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார், தனியார் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: தனியார் நிறுவனம் சார்பில் ரூ.1.40 கோடி மருத்துவ உபகரணம்!
ஸ்ரீபெரும்புதூர் மோபீஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் ரூ. 1.40 கோடியில் மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.
அறந்தாங்கி
அறந்தாங்கியில் தனியார் பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு உதவி
அறந்தாங்கியில் தனியார் பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு அறந்தை ஃப்ரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர்: தனியார் மருத்துவமனைக்கு சீல்
திருப்பத்தூரில் கொரோனா விதிமுறைகளையும் மீறி செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வருவாய்த் துறையினர் நடவடிக்கை.
திருவாரூர்
மகளிரிடம் வசூல் தனியார் நிதி நிறுவனதுக்கு பூட்டு
திருவாரூரில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி பொதுமுடக்க காலத்தில் மகளிர் குழுக்களிடம் கட்டாய கடன் வசூல் செய்து செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவன...
திருவாரூர்
கொரோனா விதிமுறையை பின்பற்றாத கிளினிக் மூடல்
திருவாரூர் நகர்ப்பகுதியில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் இயங்கி வந்த தனியார் கிளினிக்கை நகராட்சி அதிகாரிகள் மூடி நடவடிக்கை...
சென்னை
தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டிசிவிர் மருந்து விநியோகம் - தமிழக
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ரெம்டிசிவிர் மருந்துகள் விநியோகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தற்போது நிறைவு பெற்ற நிலையில் முக்கிய...
தமிழ்நாடு
அவசரம் இல்லாதோருக்கும் ரெம்டெசிவிர் பரிந்துரை : அமைச்சர் வேதனை
அவசியம் ஏற்படாதோருக்கும் ரெம்டெசிவிர் மருந்தை தனியார் மருத்துவமனைகள் பரிந்துரை செய்கின்றனர் என்று அமைச்சர் வேதனை தெரிவித்தார்.
காஞ்சிபுரம்
கொரோனா நோயாளி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை ..
காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.