/* */

திருப்பத்தூர்: தனியார் மருத்துவமனைக்கு சீல்

திருப்பத்தூரில் கொரோனா விதிமுறைகளையும் மீறி செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வருவாய்த் துறையினர் நடவடிக்கை.

HIGHLIGHTS

திருப்பத்தூர்: தனியார் மருத்துவமனைக்கு சீல்
X

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சக்தி நகர் பகுதியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வந்தது.

கொரோனா விதிமுறைகளை மீறியும் அதிக அளவில் பணம் வசூல் செய்வதாக மாவட்ட ஆட்சியர் சிவனருள் அவர்களுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்த மருத்துவ குழு மற்றும் வருவாய்த்துறையினர் மருத்துவமனைக்கு வட்டாட்சியர் சிவப்பிரகாசம் தலைமையிலான வருவாய்த்துறையினர் சீல் வைத்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 5 பேரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் பகுதியில் இதுபோன்ற கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 29 May 2021 4:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்