/* */

You Searched For "#டாஸ்மாக்"

உதகமண்டலம்

நீலகிரியில் ஜனவரி 15, I 8, 26 ஆகிய தேதிகளில் மதுக்கடை, பார் மூடல்

டாஸ்மாக் கடை திறப்பு குறித்து, பொதுமக்கள் 0423-2223802 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

நீலகிரியில் ஜனவரி 15, I 8, 26 ஆகிய தேதிகளில் மதுக்கடை, பார் மூடல்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம், சி.ஐ.டி.யூ..சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விராலிமலை

சிறுவன் புகழேந்தி மரணம்: நார்த்தாமலையில் மதுபான கடைகள் அடைப்பு

துப்பாக்கி குண்டு பாய்ந்து, சிறுவன் புகழேந்தி இறந்த நிலையில், நார்த்தாமலையில் முன்னெச்சரிக்கையாக மதுபான கடைகள் அடைக்கப்பட்டன.

சிறுவன் புகழேந்தி மரணம்: நார்த்தாமலையில் மதுபான கடைகள் அடைப்பு
குமாரபாளையம்

அதிக விலைக்கு மது விற்றவர் கைது: 61 பாட்டில்கள் பறிமுதல்

பள்ளிபாளையத்தில், அதிக விலைக்கு மது விற்றவர் கைது செய்யப்பட்டார்; அவரிடம் இருந்து 61 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிக விலைக்கு மது விற்றவர் கைது:  61 பாட்டில்கள் பறிமுதல்
தமிழ்நாடு

டாஸ்மாக்கில் தீபாவளி மது விற்பனை ரூ 431 கோடி: கடந்தாண்டைவிட குறைவு

தீபாவளி பண்டிகையான நேற்று, டாஸ்மாக் மதுக்கடைகளில், ரூ 431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. இது கடந்தாண்டவிட குறைவாகும்.

டாஸ்மாக்கில் தீபாவளி மது விற்பனை ரூ 431 கோடி:  கடந்தாண்டைவிட குறைவு
கோவை மாநகர்

சட்ட விரோத மது கூடங்களை மூட டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சட்ட விரோத மது கூடங்களை மூட டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் டாஸ்மாக், கோவிலில் திருட்டு: 24 மணி நேரத்தில் திருடர்கள்...

டாஸ்மாக் மற்றும் கோவில் திருட்டில் ஈடுபட்ட திருடர்களை சிசிடிவி பதிவுகளை கொண்டு 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

சங்கரன்கோவில் டாஸ்மாக், கோவிலில் திருட்டு: 24 மணி நேரத்தில் திருடர்கள் கைது
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில்: சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது

சங்கரன்கோவிலில், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.

சங்கரன்கோவில்: சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது
திண்டுக்கல்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

அரசு மதுபான கடை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்  கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்