You Searched For "#சேந்தமங்கலம்"
சேந்தமங்கலம்
நாமகிரிப்பேட்டையில் ரூ.80 லட்சம் மதிப்பில் மஞ்சள் ஏலம் விற்பனை
நாமகிரிப்பேட்டையில் உள்ள ஆர்சிஎம்எஸ் சொசைட்டியில் நடைபெற்ற மஞ்சல் ஏலத்தில், ரூ.80 லட்சம் மதிப்பிலான மஞ்சள் விற்பனை செய்யப்பட்டது.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம்: பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி எஸ்.பியிடம் மனு
சேந்தமங்கலம் அருகே பொது வழிப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாவட்ட எஸ்.பியிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் அருகே கிரஷர் தொழிலாளி தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே கிரஷர் தொழிலாளி தற்கொலை விவகாரத்தில், உரிமையாளரை கைது செய்யக்கோரி, உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
சேந்தமங்கலம்
கொல்லிமலை தோட்டக்கலைத்துறை பண்ணையில் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு...
கொல்லிமலையில் தோட்டக்கலைத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்
பேளுக்குறிச்சியில் நிமோனியா தடுப்பூசி முகாம்: எம்எல்ஏ துவக்கி
பேளுக்குறிச்சியில், நிமோனியா, மூளைக்காய்ச்சல் தடுப்பூசி போடும் பணியை எம்எல்ஏ பொன்னுசாமி தொடங்கி வைத்தார்.
சேந்தமங்கலம்
ஏரியில் மண் அள்ளிய 4 பேர் கைது: பொக்லைன், டிராக்டர் பறிமுதல்
சேந்தமங்கலம் அருகே, அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேந்தமங்கலம்
குழந்தை திருமணத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: எஸ்.பி பங்கேற்பு
கொல்லிமலை பகுதிகளில் நடைபெற்ற குழந்தை திருமணத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை, மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் துவக்கி வைத்தார்.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம்: மக்கள் குறைதீர் முகாமில் அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு
சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில், அமைச்சர் மதிவேந்தன் சுற்றுப்பயணம் செய்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் அருகே பிஏசிபி சார்பில் ரூ.20 லட்சம் பயிர் கடன் வழங்கல்
பொட்டணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில்,விவசாயிகளுக்கு ரூ.20 லட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டது.
சேந்தமங்கலம்
எருமப்பட்டி அருகே வீட்டில் கள்ள சாராயம் காய்ச்சியவர் கைது
நாமக்கல் எருமப்பட்டி அருகே, வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சேந்தமங்கலம்
எருமப்பட்டி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
எருமப்பட்டி அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
சேந்தமங்கலம்
எருமப்பட்டி அருகே பகலில் வீடு புகுந்து 8 பவுன் தங்க நகை திருட்டு
எருமப்பட்டி அருகே பகல் நேரத்தில் வீட்டில் நுழைந்து 8 பவுன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.