You Searched For "#சேந்தமங்கலம்"
சேந்தமங்கலம்
முன்னாள் டாஸ்மாக் பணியாளர் கொலை: கரும்பாலை உரிமையாளர் கைது
முன்விரோதம் காரணமாக முன்னாள் டாஸ்மாக் பணியாளரை கத்தியால் குத்திக் கொலை செய்த கரும்பு ஆலை உரிமையாளர் கைது.
சேந்தமங்கலம்
எருமப்பட்டி இலங்கை அகதிகள் முகாம்: நாமக்கல் கலெக்டர் ஆய்வு
எருமப்பட்டியில் செயல்பட்டு வரும் இலங்கை அகதிகள் முகாமை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேந்தமங்கலம்
நாமக்கல் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் போக்சோவில்...
நாமக்கல் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சேந்தமங்கலம்
கொல்லிமலையில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம்: கலெக்டர் துவக்கி...
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், தமிழக அரசின் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்தார்.
சேந்தமங்கலம்
எருமப்பட்டி அருகே பெற்றோர் கண்டிப்பு; மனமுடைந்த தொழிலாளி தற்கொலை
எருமப்பட்டி அருகே பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
சேந்தமங்கலம்
கொல்லிமலையில் அரசு விழா ரத்து ஓரி சிலைக்கு முக்கிய பிரமுகர்கள் மாலை...
கொல்லிமலையில் நடைபெற்ற ஓரி விழாவில் திரளான பிரமுகர்கள் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் அருகே பைக் மீது லாரி மோதி பால் பண்ணை தொழிலாளி பலி
சேந்தமங்கலம் அருகே லாரி மோதியதால் பால்பண்ணை தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேந்தமங்கலம்
காளப்பநாய்க்கன்பட்டி நகர திமுக செயற்குழு கூட்டம்
நாமக்கல் கிழக்கு மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம், காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்சாயத்து திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
சேந்தமங்கலம்
கொல்லிமலை அரப்பளி காப்பித்தூள் தொழிற்கூடத்தை நாமக்கல் கலெக்டர் ஆய்வு
கொல்லிமலையில் விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் செயல்படும் அரப்பளி காப்பித்தூள் தொழிற்கூடத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேந்தமங்கலம்
கொல்லிமலையில் ஓரி விழா ரத்து: சிலைக்கு மாலை அணிவிக்க மட்டும் அனுமதி
ஆடிப்பெருக்கை முன்னிட்டு கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவில் ஓரி மன்னன் சிலைக்கு மாலை அணிவிக்க மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது.
சேந்தமங்கலம்
கொல்லிமலை மகளிர் குழுவினருக்கு ரூ.1.63 கோடி கடன் உதவி வழங்கல்
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் மகளிர் குழுக்களுக்கு ரூ.1.63 கோடி வங்கி கடன் உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
சேந்தமங்கலம்
மாரடைப்பால் விவசாயி பலி: அதிகாரிகள் மீது போலீசில் புகார்
சேந்தமங்கலம் அருகே விவசாயி இறப்புக்கு மன உளைச்சலே காரணம், லால் விவசாயி உயிரிழந்தார். அதற்கு காரனமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது மனைவி...