/* */

You Searched For "#சுகாதாரத்துறை"

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள், சுகாதாரத்துறை அமைச்சர்...

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் சிவசுப்ரமணியன் ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள், சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 57 பேர் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 57 பேர் பாதிப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்ட மருத்துவமனைகளை சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளை சுகாதாரத்துறை அமைச்சர் சிவசுப்ரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்ட மருத்துவமனைகளை சுகாதாரத்துறை  அமைச்சர் ஆய்வு
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் இன்று 897 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 897 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருப்பூரில் இன்று 897 பேருக்கு கொரோனா பாதிப்பு
காங்கேயம்

காங்கேயத்தில் கொரோனா நோய்தடுப்பு உதவி மையம்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கொரோனா நோய் தடுப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் பயன்பெறலாம்...

காங்கேயத்தில் கொரோனா நோய்தடுப்பு உதவி மையம்
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் குறையாத கொரோனா: 1823 பேருக்கு பாதிப்பு ; 12 பேர் பலி

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 1823 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 பேர் பலியாகி உள்ளனர்.

திருப்பூரில் குறையாத கொரோனா: 1823 பேருக்கு பாதிப்பு ; 12 பேர் பலி
தேனி

தேனி-கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு.

தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்

தேனி-கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு.
ஆத்தூர் - சேலம்

ஆத்தூர்: 50 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையம் அமைப்பு

ஆத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 50 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையம் அமைப்பு. அடிப்படை வசதிகள் குறித்து வருவாய் கோட்டாட்சியர் நேரில்...

ஆத்தூர்: 50 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையம் அமைப்பு
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு கட்டாய கொரோனா...

திருப்பூரில் இ–பாஸ் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு போலீஸார் மற்றும் சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

திருப்பூரில் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை