You Searched For "#சுகாதாரத்துறை"
தியாகராய நகர்
கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு 3 மடங்கு அதிகமான நிதி; டாக்டர்கள்...
நிதிநிலை அறிக்கையில் கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு 3 மடங்கு அதிகமான நிதியை ஒதுக்கிட வேண்டும் என டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி
போலி டாக்டர்களால் தேனியில் அதிகமாகும் உயிர்பலி:மவுனமாக
தேனி மாவட்டத்தில் தினமும் போலி டாக்டர்களால் அதிகளவு உயிர்ப்பலி ஏற்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் நியுமோகோக்கல் தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம் ...
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புட்குழி அரசு சமுதாய சுகாதார நிலையத்தில், நியுமோகோக்கல் தடுப்பூசி செலுத்தும் முகாம் துவங்கியது
தமிழ்நாடு
கொரோனா -3வது அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு: மக்களே...
கொரோனா தொற்றின் 3வது அலை ஆகஸ்ட் மாதம் கடைசியில் தொடங்க உள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள தமிழக அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது.
வேலூர்
வேலூர் மாவட்டத்துக்கு 14 ஆயிரம் டோஸ் கோவாக்சின் கோவிஷீல்டு...
வேலூர் மாவட்டத்துக்கு 14 ஆயிரம் டோஸ் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
பவானி
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆரணி
சேத்துப்பட்டு பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து அதிகாரிகள்...
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்
விழுப்புரம்
விழுப்புரத்தில் சுகாதாரத்துறைக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய...
விழுப்புரத்தில் கிரெடிட் ஆக்சஸ் கிராமீன் லிமிடெட் நிறுவனம் சார்பில் சுகாதாரத்துறைக்கு ரூ.45 ஆயிரம் மதிப்பில் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்...
கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோடு மாவட்டத்தில் 2ம் நாளாக இன்றும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் நாளாக இன்றும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 9 பேருக்கு கொரோனா டெல்டா பிளஸ் தொற்று-சுகாதாரத்துறை...
டெல்டா பிளஸ் தொற்று-சுகாதாரத் துறை சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எழும்பூர்
கொரோனா மூன்றாவது அலை, குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது தவறான...
கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது தவறான தகவல் என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.