/* */

திருப்பூரில் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை

திருப்பூரில் இ–பாஸ் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு போலீஸார் மற்றும் சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை
X

திருப்பூரில் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

திருப்பூர் மாவட்டத்தில் தினசரி கொரோன பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பல்வேறு கட்டுபாடுகளுடன் ஊடரங்கு அமல்படுத்தி இருந்தாலும், திருப்பூரில் வெளியில் சுற்றி வருவோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

இதனால் திருப்பூர் போலீஸார் மற்றும் சுகாதார துறை சார்பில் திருப்பூரில் பழைய பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட முக்கிய ரோடு பகுதியில் தடுப்பு அமைத்து, இ–பாஸ் மற்றும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றும் நபர்களை பிடித்து கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களின் முழு விவரங்களையும் சேகரித்த பிறகு, அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் வெளியில் தேவையில்லாமல் சுற்றும் நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என போலீஸார் கருதுகின்றனர்.

Updated On: 21 May 2021 2:54 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்