/* */

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 781 ஆக சரிவு!

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை, 781 ஆக குறைந்துள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 781 ஆக சரிவு!
X

திருப்பூர் மாவட்டத்தில் ஆரம்பத்தில், கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக இருந்தது. அரசு மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலனாக, பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது.

கடந்த சில நாட்களகா திருப்பூர் மாவட்டத்தில் தொற்று எண்ணிகையில் குறிப்பிடத்தக்க சரிவு இருந்து வருகிறது. நீண்டநாட்களுக்கு பிறகு இன்று கொரோனா பாதிப்பு 800,க்கும் கீழ் சென்றது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில், திருப்பூர் மாவட்டத்தில் 781,பேர் பாதிக்கப்பட்டதாகவும், 8, பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாவட்டம் முழுவதும் 75, ஆயிரத்து 369, பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60, ஆயிரத்து 340, பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 642, பேர் இறந்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 14, ஆயிரத்து 387, பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Updated On: 14 Jun 2021 3:02 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ‘நான் செத்துட்டேன்’ லால்குடி திமுக எம்எல்ஏ செளந்தரபாண்டியன் திடீர்...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே தென்கரையில் டி.ஆர். மகாலிங்கத்துக்கு நூற்றாண்டு...
  3. திருவள்ளூர்
    பெரியபாளையம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை: எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வந்த அதிமுகவினர் போலீசாருடன்...
  5. நாமக்கல்
    மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல...
  6. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே கழிவு கிட்டங்கியில் தீ விபத்து
  7. நாமக்கல்
    பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவிலுக்கு புதிய கிரிவலப்பாதை
  8. நாமக்கல்
    வளையப்பட்டி பகுதியில் 18ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு
  9. இந்தியா
    என்னது..கல்யாணத்துக்கு மாப்பிள்ளை இதெல்லாம் கேட்டாரா..?
  10. நாமக்கல்
    ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்