You Searched For "#கோவைசெய்திகள்"
கோவை மாநகர்
கோவை யோகா பாட்டிக்கு சி.பி.எஸ்.இ. பாடத்தில் அங்கீகாரம்
முதுமைக் காலத்திலும் யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தவர். மேலும் ஏராளமான யோகா மாணவர்களையும், ஆசிரியர்களையும் உருவாக்கியவர்.
தொண்டாமுத்தூர்
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் பணியிடை நீக்கம்
பேராசிரியர் திருநாவுக்கரசு இளங்கலை பயிலும் மாணவி ஒருவரிடம் ஆபாசமாக பேசிய டெலிகிராம் ஸ்கிரீன் ஷாட் பதிவுகள் வெளியாகின.
கவுண்டம்பாளையம்
சட்டவிரோதமாக செங்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல்சூளைகள் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேட்டுப்பாளையம்
பரளிக்காடு சூழல் சுற்றுலா முன்பதிவு துவக்கம்: சுற்றுலா பயணிகள்...
சுற்றுலா பயணிகள் www.combatorewilderness.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.
கோவை மாநகர்
மது போதையில் தண்டவாளத்தில் தூக்கம் : ரயில் வந்தபோது உயிர் தப்பிய...
கோவையில் மது போதையில் ரயில் தண்டவாளத்தில் தூங்கிய ஆசாமி, ரயில் வந்தபோது அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
கவுண்டம்பாளையம்
தண்டவாளத்தில் போதையில் உறங்கிய நபர்: ரயில் ஏறியும் உயிர் பிழைத்த...
இஞ்சின் டிரைவர் ரயிலை நிறுத்த முற்பட்டப் போது, ரயில் பெட்டிகள் மது போதையில் படுத்து இருந்த நபரை கடந்து நின்றது.
கிணத்துக்கடவு
வாளையார் அணையில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு
தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்களை தேடி வருகின்றனர்.
கோவை மாநகர்
விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான அதிகாரியின்...
29 வயதான பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி ஒருவர் விமானப்படை பயிற்சி கல்லூரி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
கோவை மாநகர்
வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக கோவை ரயில் நிலைய முற்றுகை...
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் அழைப்பு விடுத்திருந்தனர்.
கிணத்துக்கடவு
கொரோனா தடுப்பில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது - சமக...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது -சரத்குமார்
கோவை மாநகர்
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தல்
கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்கு 1132 கோடி ஒதுக்கி முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிங்காநல்லூர்
யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த கோவை மாற்றுத்திறனாளி இளைஞர்
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் இந்திய அளவில் 750 இடத்தை ரஞ்சித் பெற்று அசத்தியுள்ளார்.