You Searched For "#கோவில்"
சிங்காநல்லூர்
3 கோவில்களில் நகை திருடிய நபர் கைது
சத்தம் போட அருகிலிருந்தவர்கள் தப்ப முயன்ற நபரை துரத்திப் பிடித்தனர்.
குளச்சல்
மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் குறித்து அவதூறு - நடவடிக்கை எடுக்க...
மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் குறித்து அவதூறு பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
பொன்னேரி
பொன்னேரி: ஆண்டார்குப்பம் கோவில் உண்டியலில் திருட்டு: சிசிடிவி...
பொன்னேரி ஆண்டார்குப்பம் கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணியன் கோவில் உண்டியலில் பணம் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தியாகராய நகர்
கோவில் நிலங்களை ஆக்கிரமித்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை: அமைச்சர்...
அறநிலையத்துறைக்கு சொந்தமாக நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
சோளிங்கர்
சோளிங்கர் கோயிலில் ஊரடங்கால் வேலையின்றி வறுமையில் வாடும் டோலி...
சோளிங்கர் மலைக்கோயிலில் டோலி தூக்கும் தொழிலாளர்கள் ஊரடங்கில் வேலையின்றி வறுமையில் வாடுவதால் உதவி செய்ய அரசுக்கு கோரிக்கை
ஆன்மீகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதை ஜூலை 31 வரை...
திருப்பதி ஏழுமலையான் கோவில் நடைபாதை நாளை முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை மூடப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெருந்தொற்று
கோவையில் இருகூர் அருகே கொரோனா தேவிக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது
கொரோனா தொற்றுநோயிலிருந்து மக்களை காப்பாற்ற கோவை இருகூர் அருகே கொரோனாதேவிக்கு கோயில் உருவாகியுள்ளது.
மன்னார்குடி
வடுவூர் கோதண்டராமர் 4ம் நாள் வசந்த உற்சவம் : பக்தர்கள் இன்றி நடந்தது
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் 4ம் நாள் வசந்த உற்சவம், பக்தர்கள் இன்றி நடத்தபட்டது.
கடையநல்லூர்
தென்காசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ
தென்காசி மாவட்டம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ ஏற்பட்டது.
குமாரபாளையம்
குமாரபாளையம் ஓம்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
குமாரபாளையம் ஓம்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டது.
மதுரை
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த பெண்களிடம் செயின் பறிப்பு
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த பெண்களிடம் மர்ம நபர்கள் செயினை பறித்துச் சென்றனர்.
தென்காசி
கோவிலில் மின் விளக்கு அமைத்து தர கிராம மக்கள் மனு
தென்காசி மாவட்டத்தில் கோவிலில் மின் விளக்கு அமைத்து தர கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.தென்காசி வட்டாட்சியரிடம் ராஜாங்கபுரம் கிராம மக்கள் மற்றும்...