/* */

வடுவூர் கோதண்டராமர் 4ம் நாள் வசந்த உற்சவம் : பக்தர்கள் இன்றி நடந்தது

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் 4ம் நாள் வசந்த உற்சவம், பக்தர்கள் இன்றி நடத்தபட்டது.

HIGHLIGHTS

வடுவூர் கோதண்டராமர் 4ம் நாள் வசந்த உற்சவம் : பக்தர்கள் இன்றி நடந்தது
X

ஆதி பெருமாளான ராஜகோபால சுவாமி ருக்மணி,சத்யபாமா

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் நான்காம் நாள் வசந்த உற்சவம் பக்தர்கள் இன்றி நடத்தபட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் கோதண்டராமர் கோவிலில் வசந்த உற்சவம் நடத்தப்பட்டது

கோடை காலம் நிறைவடைந்து வைகாசி மாதத்தில் வசந்த காலம் பிறப்பை கொண்டாடும் வகையில் வசந்த உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் வடுவூர் கோதண்டராமர் கோவிலில் நான்காம் நாள் வசந்த உற்சவம் நடத்தப்பட்டது. இதில் கோவிலின் ஆதி பெருமாளான ராஜகோபால சுவாமி ருக்மணி, சத்யபாமா சமேதராக ஊஞ்சலில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

அப்போது தீட்ஷிதர்களால் சிறப்பு பூஜைகளை நடத்தப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. அரசின் உத்தரவுக்கு இணங்க கொரானா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி இந்த வசந்த உற்சவம் நடத்தப்பட்டது.

Updated On: 21 May 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  2. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  5. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  10. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?