/* */

You Searched For "#கோவில்"

குளச்சல்

குமரியில் முன் அறிவிப்பின்றி தரிசனத்திற்கு தடை, பக்தர்கள் போராட்டம்

குமரி கோவில்களில் முன் அறிவிப்பின்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரியில் முன் அறிவிப்பின்றி தரிசனத்திற்கு தடை, பக்தர்கள் போராட்டம்
மேட்டுப்பாளையம்

கோவில்களில் உள்ள காலிப்பணியிடங்கள் அடுத்த மாத இறுதிக்குள்...

நலிவடைந்த உப கோவில்களை ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ள கோவில்களுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தகவல்

கோவில்களில் உள்ள காலிப்பணியிடங்கள் அடுத்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும் : அமைச்சர் சேகர்பாபு
குளச்சல்

கோவில் நிலத்தை அபகரிக்க முயற்சி: இந்து மகா சபா அமைப்பினர் புகார்

கோவில் சொத்துக்களை அபகரிக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: இந்து மகா சபா பாலசுப்ரமணியம் எச்சரிக்கை

கோவில் நிலத்தை  அபகரிக்க முயற்சி:    இந்து மகா சபா அமைப்பினர் புகார்
விளவங்கோடு

பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு கோவிலில் 75 நாட்களுக்கு பிறகு பக்தர்கள்...

தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு கோவிலில் 75 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு கோவிலில் 75 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனம்.
பத்மனாபபுரம்

சரண கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.

கன்னியாகுமரி மாவட்ட கோவில்களில் சரண கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

சரண கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.
சேப்பாக்கம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் அவதார உற்சவ சாற்றுமறை...

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் அவதார உற்சவ சாற்றுமறை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் அவதார உற்சவ சாற்றுமறை நிகழ்ச்சி
சேலம் மாநகர்

கோவில் வழித்தடத்தை மீட்கக்கோரி மனுக்களை மாலையாக அணிந்து வந்து கலெக்டர்...

சேலத்தில், கோவில் வழித்தடத்தை மீட்டு தரக்கோரி, மனுக்களை மாலையாக அணிந்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதனமுறையில் மனு அளிக்கப்பட்டது.

கோவில் வழித்தடத்தை மீட்கக்கோரி மனுக்களை மாலையாக அணிந்து வந்து கலெக்டர் ஆபீசில் முறையீடு
கந்தர்வக்கோட்டை

கீரனூர் அருகே கோயிலில் சாமி சிலைகள் சேதம்: மர்ம நபர்கள் அட்டூழியம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கீழநாஞ்சூர் கோவிலில் உள்ள சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதத்தை ஏற்படுத்தினர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து...

கீரனூர் அருகே கோயிலில் சாமி சிலைகள் சேதம்: மர்ம நபர்கள் அட்டூழியம்
ஆற்காடு

கலவை கஜேந்திர வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் கோரிக்கை

கலவையை அடுத்த வாழைப்பந்தல் கஜேந்திர வரதராஜபெருமாள் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை

கலவை கஜேந்திர வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் கோரிக்கை
செங்கல்பட்டு

கூடுவாஞ்சேரி அருகே கோவில் நிர்வாகி மீது தாக்குதல்: திமுக பிரமுகர்...

கூடுவாஞ்சேரி அருகே கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததை தட்டிக்கேட்ட கோவில் நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியதாக திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

கூடுவாஞ்சேரி அருகே கோவில் நிர்வாகி மீது தாக்குதல்: திமுக பிரமுகர் கைது!