/* */

தென்காசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ

தென்காசி மாவட்டம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ ஏற்பட்டது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த பன்மொழி திருமலை குமரசுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோயிலின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

கோயில் பின்புறம் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் பல மூலிகைகள், மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. அடர்வன பகுதி என்பதால் வனத்துறையினர் தீயை அனைக்க முடியால் தினறி வருகின்றனர்.

Updated On: 27 April 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  8. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  10. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...