You Searched For "#கொள்ளை"
திருப்பரங்குன்றம்
மதுரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை திருட்டு
மதுரை அச்சம்பத்து பகுதியில் பூட்டியிருந்த வீட்டில் 18 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆலந்தூர்
வீட்டில் திருடிய வழக்கில் ஒருவர் கைது; தலைமறைவானவருக்கு வலைவீச்சு
ஆதம்பாக்கத்தில், வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
செங்கம்
செங்கம் அருகே விவசாயி வீட்டில் 22 பவுன் நகை, பணம் திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம், வெறையூர் அருகே விவசாயி வீட்டில் 22 பவுன் நகை, பணம் திருடு போனது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் கொள்ளை அடிப்பதற்காக பதுங்கிய 5 பேர் கைது
திருப்பூரில் கொள்ளை அடிப்பதற்காக பதுங்கி இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் சிமெண்ட் கடையில் பணம் திருட்டு
குமாரபாளையத்தில் உள்ள சிமெண்ட் கடையில் பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தாம்பரம்
வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை, ரூ.1.5 லட்சம் கொள்ளை
பெருங்களத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் தங்க நகை, 1.5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
தாம்பரம்
பெருங்களத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 23 சவரன் நகை கொள்ளை
பெருங்களத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 23 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
செய்யாறு
சமையல் மாஸ்டர் வீட்டில் ரூ 10 லட்சம் நகை, பணம் திருட்டு
செய்யாறு அருகே, சமையல் மாஸ்டர் வீட்டில் ரூ 10 லட்சம் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கவுண்டம்பாளையம்
இரும்பு வியாபாரி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை
வீட்டின் தரைத்தளத்தில் படுக்கை அறையில் மிளகாய் பொடி தூவி இரும்பு லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
கன்னியாகுமரி
குமரியில் ஏடிஎம் மெஷினில் கொள்ளை முயற்சி பரபரப்பு
குமரியில் ஏடிஎம் மெஷினில் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயங்கொண்டம்
டீக்கடை தொழிலாளி வீட்டில் 30 சவரன் நகை ரூ. 70 ஆயிரம் பணம் திருட்டு
வீட்டில் யாரும் இல்லாத தெரிந்து கொண்ட மர்ம நபர்கள், நேற்று நள்ளிரவில், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திருடியுள்ளனர்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம், 8 சவரன்
திருவள்ளூரில் வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து 7 லட்சம் ரொக்கம், 8 சவரன் நகை கொள்ளையடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.