/* */

குமாரபாளையத்தில் சிமெண்ட் கடையில் பணம் திருட்டு

குமாரபாளையத்தில் உள்ள சிமெண்ட் கடையில் பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் சிமெண்ட் கடையில்  பணம் திருட்டு
X

குமாரபாளையம் காவேரி நகரில் சிமெண்ட் கடை வைத்து நடத்தி வருபவர் பாலசுப்பிரமணி, 36. இதில் மேலாளராக பணியாற்றி வருபவர் வேலு, 30. இவர் நேற்றுமுன்தினம் இரவு, 09:00 மணியளவில் கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை 06:00 மணிக்கு, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் மேலாளர் வேலுவிற்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, அவர் நேரில் வந்து பார்த்தார். டேபிள் டிராயரில் வைத்திருத்த பணம் 40 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து, குமாரபாளையம் போலீசில் புகார் தர, போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 1 Jan 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  4. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  5. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  6. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்