/* */

திருப்பூரில் கொள்ளை அடிப்பதற்காக பதுங்கிய 5 பேர் கைது

திருப்பூரில் கொள்ளை அடிப்பதற்காக பதுங்கி இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் கொள்ளை அடிப்பதற்காக பதுங்கிய 5 பேர் கைது
X

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு ரயில்வே தண்டவாளம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக திருப்பூர் வடக்கு போலீஸாருக்கு தகவல் கிடைந்தது. சம்பவ இடத்திற்கு போலீஸார் சென்றபோது, அந்த கும்பல் தப்பி ஓட முயற்சித்தது.

ஆனால், போலீஸார் அனைவரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில், யாசர், ஹராபத் அருண்குமார் மற்றும் 18 வயதுள்ள சிறுவர்கள் 3 பேர் என, மொத்தம் 5 பேர் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து பட்டக்கத்தி, மிளகாய் தூள் போன்றவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 3 Jan 2022 11:05 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  2. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  3. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  5. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  6. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  8. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  9. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!