You Searched For "#கொரோனாவிதிமீறல்"
கன்னியாகுமரி
குமரியில் மகாசமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்வு: 300 பேர் மீது வழக்கு
குமரி முக்கடல் சங்கம பகுதியில் நடைபெற்ற மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்வில், விதிமுறையை மீறிய 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
நாகர்கோவில்
கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட கூட்டம் - காற்றில் பறந்தது சமூக இடைவெளி
மனு பெறும் நாளை முன்னிட்டு, குமரி ஆட்சியர் அலுவலகத்தில் சமூக இடைவெளியை மறந்து மக்கள் குவிந்தனர்.
பெரம்பூர்
கொரோனா விதிமுறை மீறல்: பெரம்பூரில் திருமண மண்டபத்திற்கு சீல்
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கேரம் விளையாட்டுப் போட்டியில் கூட்டம் அதிகமாக கூடியதால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
சென்னை
சென்னையில் முகக்கவசம் அணியாமல் திரிந்த 6,372 பேர் மீது வழக்கு பதிவு
சென்னையில், முகக்கவசம் அணியாத 2010 நபர்கள் மீது, கடந்த 4 நாட்களில் 6,372 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குன்னூர்
கோத்தகிரியில் விதிமீறி கூட்டம் கூட்டிய திருமண மண்பத்திற்கு அபராதம்
கோத்தகிரியில் கொரோனா விதிமுறைகளை மீறி திருமண நிகழ்ச்சியில் அதிகமானோர் பங்கேற்றதால் திருமண மண்டபத்திற்கு 10,000 அபராதம் விதிக்கப்பட்டது
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி மதுக்கடைகளில் சமூக இடைவெளி மாயம்- தொற்று பரவ
கும்மிடிப்பூண்டி டாஸ்மார்க் கடைகளில், கொரோனா விதிமீறி, சமூக இடைவெளியின்றி மதுப்பிரியர்கள் திரள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விருதுநகர்
விநாயகர் சதுர்த்தி விழா: விருதுநகர் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு, அது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி
திருமண மண்டபங்களில் கொரோனா விதிமீறல்: தூத்துக்குடி கலெக்டர்
திருமண மண்டபங்களில் கொரோனா விதிமீறல்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என, தூத்துக்குடி கலெக்டர் எச்சரித்துள்ளார்.
புதுக்கோட்டை
கொரோனா பரவலுக்கு நாமே வழிவகுக்கலாமா? கோவிலில் சமூக இடைவெளி 'மிஸ்ஸிங்'
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில், சமூக இடைவெளியை மறந்து பக்தர்கள் கூட்டம் கூடியதால், கொரோனா பரவுமோ என்ற கவலை எழுந்துள்ளது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் கோவிலில் சமூக இடைவெளியின்றி திரண்ட பக்தர்கள்
திருப்பரங்குன்றம் கோயிலில், சமூக இடைவெளியை மறந்து பக்தர்கள் கூடியதால், கொரோனா பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி
கொரோனா விதிமீறல்: ஒண்டிவீரன் நினைவு நாளில் 1103 பேர் மீது போலீசார்...
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 1103 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு.
வந்தவாசி
கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செயல்பட்ட நகைக்கடை, செல்போன்...
வந்தவாசியில் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் மக்கள் கூட்டத்துடன் வியாபாரம் செய்த நகைக்கடை, செல்போன் கடைக்கு சீல்