/* */

You Searched For "#கொரோனாதாக்கம்"

கிருஷ்ணகிரி

அரிமா சங்கம் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்...

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரிடம் அரிமா சங்கம் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அரிமா சங்கம் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பிலான   மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
குமாரபாளையம்

பள்ளிபாளையத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய திமுகவினர்

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, இன்று பள்ளிபாளையம் திமுகவினர், முட்டை பிரியாணி உணவு வழங்கினர்.

பள்ளிபாளையத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய திமுகவினர்
நாமக்கல்

சாலைப்போக்குவரத்தில் கடும் பின்னடைவு: 'பின்னோக்கி செல்லும்'...

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள லாரித்தொழிலை நலிவடையாமல் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, லாரி உரிமையாளர்கள்...

சாலைப்போக்குவரத்தில் கடும் பின்னடைவு:   பின்னோக்கி செல்லும் லாரித்தொழில் - கைகொடுக்குமா அரசு?
குமாரபாளையம்

குமாரபாளையம் விசைத்தறி கூடங்களில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

குமாரபாளையத்தில் உள்ள விசைத்தறிக் கூடங்கள், அரசின் வழிகாட்டுதலின்படி இயங்குகின்றனவா என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் விசைத்தறி கூடங்களில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
குமாரபாளையம்

கொரோனா தடுப்பூசிகளை அதிகப்படுத்தக்கோரி நாமக்கல் ஆட்சியரிடம் திமுக...

பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசிகள் அதிகப்படுத்த வேண்டும் என்று கோரி, நாமக்கல் ஆட்சியரிடம், திமுக நகர செயலாளர் மனு அளித்தார்.

கொரோனா தடுப்பூசிகளை அதிகப்படுத்தக்கோரி நாமக்கல் ஆட்சியரிடம் திமுக சார்பில் மனு
திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் கேஸ் சிலிண்டர் டெலிவரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்களை, முன்களப்பணியாளர்களாக அறிவித்து, அரசின் சலுகைகள் வழங்கக்கோரி திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்செங்கோட்டில் கேஸ் சிலிண்டர் டெலிவரி  தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரூர்

அரூரில் 9 இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்றது

தருமபுரி மாவட்டம் அரூரில், இன்று ஒன்பது இடங்களில் சிறப்பு காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

அரூரில் 9 இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்றது
அவினாசி

ரோட்டரி சங்கம் சார்பில் கணியாம்பூண்டியில் தடுப்பூசி முகாம்

வஞ்சிபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில், கணியாம்பூண்டியில், இலவசமாக 2ம் தவணை கொரோனா தடுப்பூசி முகாம், இன்று நடைபெற்றது.

ரோட்டரி சங்கம் சார்பில் கணியாம்பூண்டியில் தடுப்பூசி முகாம்
குமாரபாளையம்

தடுப்பூசி முகாம்களில் அரசியல் கட்சியினர் குறுக்கீடு, தவிக்கும்...

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தடுப்பூசிகளாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு வகையான தடுப்பூசிகள் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவனை, மற்றும் ஆரம்ப...

தடுப்பூசி முகாம்களில் அரசியல் கட்சியினர் குறுக்கீடு, தவிக்கும் பொதுமக்கள்
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாநகராட்சியில் நாளை தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம்

திருப்பூர் மாநகராட்சியில், 34 இடங்களில் நாளை தடுப்பூசிபோடப்படுகிறது; அதன் விவரங்களை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் நாளை தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம்
ஓமலூர்

த.மா.கா. சார்பில் ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கல்

சேலம் மாவட்டம் ஓமலூரில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருட்களை வழங்கப்பட்டன.

த.மா.கா. சார்பில் ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கல்