/* */

கொரோனா தடுப்பூசிகளை அதிகப்படுத்தக்கோரி நாமக்கல் ஆட்சியரிடம் திமுக சார்பில் மனு

பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசிகள் அதிகப்படுத்த வேண்டும் என்று கோரி, நாமக்கல் ஆட்சியரிடம், திமுக நகர செயலாளர் மனு அளித்தார்.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசிகளை அதிகப்படுத்தக்கோரி நாமக்கல் ஆட்சியரிடம் திமுக சார்பில் மனு
X

கொரோனா தடுப்பூசிகளை அதிகப்படுத்தக்கோரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம், பள்ளிபாளையம் நகர திமுக செயலாளர் ரவி மனு வழங்கினார்.

பள்ளிபாளையம் பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து மனு அளிப்பதற்காக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்கை, பள்ளிபாளையம் நகர திமுக செயலாளர் அ.ரவி, சந்தித்து, கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தார்.

அந்த மனுவில், தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தடுப்பூசிகள் இல்லாததால், பலரும் காத்திருந்து, ஏமாற்றம் அடைகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகளை பள்ளிபாளையம் பகுதியில் அதிகமாக வழங்க வேண்டும்.

பள்ளிபாளையம் காவிரி ஆற்று நீரில், மாசுபடுத்தும் விஷச்செடிகளான ஆகாயத்தாமரை செடிகள் பரவியுள்ளன. அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று, குறிப்பிடப்பட்டுள்ளது.

Updated On: 1 July 2021 6:43 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  2. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  3. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  4. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  5. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  6. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  7. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  8. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!