/* */

திருச்செங்கோட்டில் கேஸ் சிலிண்டர் டெலிவரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்களை, முன்களப்பணியாளர்களாக அறிவித்து, அரசின் சலுகைகள் வழங்கக்கோரி திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்செங்கோட்டில் கேஸ் சிலிண்டர் டெலிவரி  தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

திருச்செங்கோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கேஸ் டெலிவரி  தொழிலாளர்கள் கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன் யூனியன் நாமக்கல் மாவட்டக்குழு சார்பில், திருச்செங்கோடு வேளாண் கூட்டுறவு உற்பத்தியாளர் விற்பனை சங்கம் வளாகம் அருகே, கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கலந்து கொண்ட அடையாள வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இதில், கொரோனா காலத்திலும் பணியாற்றி வரும் சிலிண்டர் டெலிவரிமேன்களை, தமிழக அரசு முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்; இஎஸ்ஐ இபிஎப் உள்ளிட்ட அரசின் சட்ட சலுகைகளை கேஸ் சிலிண்டர் டெலிவரி மேன் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும்; டெலிவரி மேன்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தன் தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட செயலாளர் பூபதி ராஜா, மாவட்ட தலைவர் கே.பாரதி மற்றும் துணை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Jun 2021 10:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்