/* */

You Searched For "#கொரோனாகட்டுப்பாடு"

ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கு: பல இடங்களில் போலீசார் கண்காணிப்பு

இரவு நேர ஊரடங்கு காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கு: பல இடங்களில் போலீசார் கண்காணிப்பு
ஈரோடு

பவானிசாகர் அணை பூங்காவில் 3 நாட்களுக்கு அனுமதி இல்லை

பவானிசாகர் அணை பூங்காவில் இன்று முதல் நாளை மறுநாள் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை பூங்காவில் 3 நாட்களுக்கு அனுமதி இல்லை
சங்கரன்கோவில்

அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

அகஸ்தியர் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல டிச. 5 வரை தடை நீட்டிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணைகள், பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல, டிசம்பர் 5ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலையில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல டிச. 5 வரை தடை நீட்டிப்பு
ஆரணி

புரட்டாசி அமாவாசை: கமண்டல நாக நதிக்கரையில் திதி கொடுத்த பொதுமக்கள்

கோயில்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், நதிக்கரையில் நீண்ட வரிசையில் காத்திருந்து, பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்

புரட்டாசி அமாவாசை: கமண்டல நாக நதிக்கரையில் திதி கொடுத்த பொதுமக்கள்
காரைக்குடி

கோயிலில் வழிபட அனுமதி மறுப்பது இழிவுபடுத்தும் செயல்: எச்.ராஜா கண்டனம்

கோயில்கள் வழிபட அனுமதி மறுப்பது பெரும்பான்மை சமுதாயத்தை இழிவுபடுத்தும் நடவடிக்கை என்று, எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோயிலில் வழிபட அனுமதி மறுப்பது இழிவுபடுத்தும் செயல்: எச்.ராஜா கண்டனம்
உடுமலைப்பேட்டை

பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை நீடிப்பு: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

உடுமலைப்பேட்டை பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு தடை நீடிப்பதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை நீடிப்பு: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
நாமக்கல்

புரட்டாசி முதல்ஞாயிறு: நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

புரட்டாசி மாத, முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

புரட்டாசி முதல்ஞாயிறு: நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்