You Searched For "#கொரோனாகட்டுப்பாடு"
திருவண்ணாமலை
இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட திருவண்ணாமலை நகரம்
இரவு நேர ஊரடங்கு காரணமாக, திருவண்ணாமலை நகரம் இரவில் வெறிச்சோடி காணப்பட்டது.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கு: பல இடங்களில் போலீசார் கண்காணிப்பு
இரவு நேர ஊரடங்கு காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம்
இரவு நேர ஊரடங்கு: வெறிச்சோடியது காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் காவலர்கள் கண்காணிப்பு இல்லாமலே நள்ளிரவு ஊரடங்கு அமலானது; இதனால் நகரம் வெறிச்சோடியது.
சேலம் மாநகர்
சேலத்தில் முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம்...
சேலத்தில் முகக் கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கிள்ளியூர்
கொரோனா கட்டுப்பாடு: குமரியில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின
கொரோனா கட்டுப்பாடுகளால், புத்தாண்டில் குமரியில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஈரோடு
பவானிசாகர் அணை பூங்காவில் 3 நாட்களுக்கு அனுமதி இல்லை
பவானிசாகர் அணை பூங்காவில் இன்று முதல் நாளை மறுநாள் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில்
அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
அகஸ்தியர் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல டிச. 5 வரை தடை நீட்டிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணைகள், பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல, டிசம்பர் 5ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது
ஆரணி
புரட்டாசி அமாவாசை: கமண்டல நாக நதிக்கரையில் திதி கொடுத்த பொதுமக்கள்
கோயில்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், நதிக்கரையில் நீண்ட வரிசையில் காத்திருந்து, பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்
காரைக்குடி
கோயிலில் வழிபட அனுமதி மறுப்பது இழிவுபடுத்தும் செயல்: எச்.ராஜா கண்டனம்
கோயில்கள் வழிபட அனுமதி மறுப்பது பெரும்பான்மை சமுதாயத்தை இழிவுபடுத்தும் நடவடிக்கை என்று, எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
உடுமலைப்பேட்டை
பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை நீடிப்பு: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
உடுமலைப்பேட்டை பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு தடை நீடிப்பதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
நாமக்கல்
புரட்டாசி முதல்ஞாயிறு: நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
புரட்டாசி மாத, முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.