/* */

அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

அகஸ்தியர் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
X

கொரோன தொற்று குறைந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் குளிக்கலாம் என்று, கடந்த 21ம் தேதி அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்

இந்நிலையில், நேற்று வனத்துறை சார்பில் தொற்றுநோய் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி, அகஸ்தியர் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில், வரும் 31.12.2021 முதல், 02.01.2022 வரை, மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கபட்டுள்ளது.

மேலும், மணிமுத்தாறு அருவியில் அதிக அளவில் தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 29 Dec 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!