/* */

புரட்டாசி அமாவாசை: கமண்டல நாக நதிக்கரையில் திதி கொடுத்த பொதுமக்கள்

கோயில்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், நதிக்கரையில் நீண்ட வரிசையில் காத்திருந்து, பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்

HIGHLIGHTS

கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், தமிழகம் முழுவதும் கோவில்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு, கோவில்களில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், கோவில்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோயில்களில் அனுமதி மறுத்துள்ள நிலையில் பொதுமக்கள் நதிக்கரைகளில் தற்போது தர்ப்பணம் செய்து வருகின்றனர். அதன்படி, மகாளய அமாவாசையையொட்டி இன்று, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கமண்டல நாக நதிக்கரையில் பொதுமக்கள் தங்களின் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். பலரும் பயபக்தியுடன் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, படையலிட்டு வழிபட்டனர்.

Updated On: 8 Oct 2021 11:40 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?