You Searched For "#கொரோனாகட்டுப்பாடு"
கடலூர்
தியேட்டர்களில் போலீசார் ஆய்வு: 'கட்'அடித்த பள்ளி மாணவர்கள் சிக்கினர்
கடலூரில், தியேட்டர்களில் கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று போலீசார், வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.
விழுப்புரம்
அடங்கமாட்டுகிறாங்கப்பா! ஊரடங்கிலும் டூ வீலர், கார்கள் நடமாட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில், இரவு நேர ஊரடங்கை மதிக்காமல் பலர் டூவீலர், கார்களில் பயணத்தை தொடர்ந்தனர்.
குமாரபாளையம்
கொரோனா கட்டுப்பாடு: சங்கமேஸ்வரர் கோவில் திருமுறைக்கழக நிகழ்ச்சி ரத்து
கொரோனா கட்டுப்பாடுகளால், சங்கமேஸ்வரர் கோவிலில் திருமுறைக்கழக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
திருவண்ணாமலை
அண்ணாமலையார் கோவிலில் 3 நாளுக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை
மூன்று நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை, அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
விளவங்கோடு
குமரியின் குற்றாலம் திற்பரப்பு அருவி அடைப்பு: வியாபாரிகள் கவலை
அரசு உத்தரவுப்படி குமரியின் குற்றாலமான திற்பரப்பு அருவி அடைக்கப்பட்ட நிலையில் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நாமக்கல்
மார்கழி மாதத்தில் திருக்கோயில்கள் நடை அடைப்பு: பக்தர்கள் ஏமாற்றம்
மார்கழி மாதத்தில் திருக்கோயில்கள் நடை அடைக்கப்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றத்துள்ளாகினர்.
மதுரை மாநகர்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கொரோனா கட்டுப்பாடு: பக்தர்கள் ஏமாற்றம்
கொரோனா கட்டுப்பாடு காரணமாக, மதுரை மீனாட்சியம்மன் கோயில் மூடப்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
மயிலாடுதுறை
கொரோனா கட்டுப்பாடு: மயிலாடுதுறை பகுதி கோயில்கள் மூடல்
கொரோனா முன்னெச்சரிக்கையாக, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் மயிலாடுதுறை மாவட்ட கோயில்கள் மூடப்பட்டுள்ளன.
ஆன்மீகம்
இரவு நேர ஊரடங்கு: வைகுண்ட ஏகாதசி நாளில் விலக்கு உண்டா?
இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ல சூழலில், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பின் போது, பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ஊரடங்கு: தீவிரமாக கண்காணித்த போலீசார்
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் ஆறு மணி வரை கொரோனா கட்டுபாட்டு ஊரடங்கு அமலானது.
இராமநாதபுரம்
இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடிய இராமநாதபுரம் மாவட்டம்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமலானதால், இராமநாதபுரம் மாவட்டம் வெறிச்சோடி காணப்பட்டது.
பெரம்பலூர்
இரவு நேர ஊரடங்கால் பெரம்பலூர் மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்
பெரம்பலூர் மாவட்டத்தில், இரவு நேர ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டன; சாலைகள் வெறிச்சோடி இருந்தன.