You Searched For "#கொரோனாஊரடங்கு"
தமிழ்நாடு
டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரியில்...
தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் நாளை முதல், டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கும் அரசின் முடிவை கண்டித்து, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் பாஜகவினர்...
குமாரபாளையம்
கலெக்டர் சொல்றதை கேளுங்க! கடன் நிறுவனங்களுக்கு போலீஸ் அட்வைஸ்...
ஊரடங்கு முடியும் வரை கலெக்டர் உத்தரவின்படி கடன் நிறுவனங்கள் பொதுமக்களிடம் கடனை வசூலிக்க கூடாது என, பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்...
குமாரபாளையம்
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கல்!
பள்ளிபாளையம் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம்,ஏபிட் அன்னதானக்குழு சார்பில்,இரு வேளைகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
குமாரபாளையம்
பள்ளிபாளையத்தில் அனுமதியின்றி இயங்கிய ஜவுளிக்கடைக்கு அதிகாரிகள் சீல்!
கொரோனா விதிமுறைகளை மீறி இயங்கியதாக, பள்ளிபாளையத்தில், ஜவுளிக்கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
குமாரபாளையம்
பள்ளிபாளையத்தில் விசைத்தறிகள் இயங்குவது எப்போது? சிறுநூல் வியாபாரிகள்...
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ள பள்ளிபாளையம் விசைத்தறிகள் இயங்க, அரசு அனுமதிக்க வேண்டும் என்று சிறுநூல் வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
சேலம் மாநகர்
ஊரடங்கை அமைச்சரே மீறலாமா? சேலத்தில் செந்தில்பாலாஜி தலைமையில்...
சேலத்தில், கொரோனா ஊரடங்கை மீறி அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல்
நாமக்கல்லில் 214 கர்நாடகா மதுபாட்டில்கள் பறிமுதல்- 5 பேர் கைது
கர்நாடகா மதுபாட்டில்களைக் கடத்தி வந்த லாரி டிரைவர் உட்பட 5 பேரை, நாமக்கல்லில் போலீசார் கைது செய்தனர்.
உதகமண்டலம்
உதகை காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண...
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 500 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு, உதகை தென்றல் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் நிவாரண உதவிகள்...
குமாரபாளையம்
ஓ..இதை பார்த்தா பேய் கூட ஓடிடும்ய்யா..!கொரோனாவை விரட்ட வங்கி...
பள்ளிபாளையத்தில் உள்ள வங்கி ஏடிஎம்மில் மருத்துவ குணமுள்ள வேப்பிலை கொத்துகள் ஏடிஎம் இயந்திரத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி
தூய்மைப்பணியாளர்களுக்கு மளிகைப்பொருள்: தருமபுரி எம்.எல்.ஏ.
தருமபுரி பாமக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், சாமிசெட்டிப்பட்டியில் தூய்மைப்பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்.
குமாரபாளையம்
ஊரடங்கு தளர்வை மறுபரிசீலனை செய்யுங்க! மாஜி அமைச்சர் தங்கமணி கோரிக்கை
நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா பரவல் அதிகம் இருப்பதால், ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, முன்னாள் அமைச்சர்...
வீரபாண்டி
சேலம்: திமுக சார்பில் முன்களப்பணியாளர்கள் 1100 பேருக்கு ரூ. 5 லட்சம்...
கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, திமுக சார்பில் முன்களப்பணியாளர்கள் 1100 பேரின் குடும்பங்களுக்கு, ரூ. 5 லட்சம் மதிப்பில் அரிசி, காய்கறி தொகுப்பினை,...