You Searched For "#கிரைம்செய்தி"
தூத்துக்குடி
நகைக்காக பெண் கழுத்தை நெறித்து கொலை: மர்ம நபர்களை தேடும் தனிப்படை...
தூத்துக்குடி நகரில் பெண்னை கொலை செய்து நகை திருடிய வழத்தில் குற்றவாளிகளை தனிப்படை போலீஸார் தேடிவருகின்றனர்
மதுரை மாநகர்
மதுரையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரௌடி கைது
மதுரையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய பிரபல ரௌடி டோரி மாரி தப்பியோடிய போது கீழே விழுந்து கால் முறிந்தது
தியாகராய நகர்
சென்னையில் காரில் சென்ற ஓய்வுபெற்ற நீதிபதியின் பாதுகாவலருக்கு...
மதுபோதையில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் பாதுகாவலர் சக்திவேலை கத்தியால் தாக்கி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்
ஈரோடு
அந்தியூர் அருகே தனியார் நிறுவன தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
அந்தியூர் அருகே தனியார் கெமிக்கல் கம்பெனி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி
தருமபுரி அருகே கஞ்சா விற்பனை செய்த முதியவர் கைது
தருமபுரி மாவட்டம் நல்லாம்பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
கீழ்பெண்ணாத்தூர்
திருவண்ணாமலை: சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 7 பேர் தீக்குளிக்க...
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 7 பேர் தீக்குளிக்க முயன்றனர்.
திருவிடைமருதூர்
வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிய வாலிபர் எலி பேஸ்ட் தின்று தற்கொலை
திருவிடைமருதூர் மணல்மேடு அருகே வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிய வாலிபர் எலி பேஸ்ட் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் சிசிடிவி பதிவின் மூலம் திருடர்களை போலீஸார் கைது...
மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற 2 திருடர்களை சிசிடிவி பதிவுகளைக் கொண்டு போலீஸார் கைது செய்தனர்
சோழிங்கநல்லூர்
கடைக்குள் புகுந்து இளைஞரை வெட்டிய வழக்கில் சிறுவன் உட்பட 5 பேர் கைது
கடைக்குள் புகுந்து இளைஞரை வெட்டிய வழக்கில் சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
விளவங்கோடு
வீட்டில் தனிமையில் இருந்த முதியவரை தாக்கிய வழக்கறிஞரை தேடும்
குமரியில் வீட்டில் தனிமையில் இருந்த முதியவர் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடிய வழக்கறிஞரை போலீஸார் தேடுகின்றனர்
குமாரபாளையம்
இரும்பு பைப்பால் தாக்கிய வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கைது
குமாரபாளையத்தில் இரும்பு பைப்பால் தாக்கி ஒருவர் படுகாயமடைந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர்
கரூர்
கரூரில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற நபரை போலீஸார் கைது செய்தனர்
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை குட்கா பொருட்களை, பெட்டி கடையில் வைத்து விற்பனை செய்த நபரை கைது செய்தனர்