You Searched For "#கிரைம்செய்தி"
மதுரை மாநகர்
பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பெண் சிசு சடலம்: போலீஸார் தீவிர...
மதுரை தெப்பக்குளம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இறந்த நிலையில் பெண் சிசு மீட்கப்பட்டது
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் பெற்ற தாயை பரிதவிக்கவிட்ட இரண்டு மகன்களை காவல்துறை கைது
தஞ்சாவூரில் பெற்ற தாயை பரிதவிக்க விட்ட 2 மகன்களை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்
சோழவந்தான்
கோயிலுக்கு சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: போலீஸார் விசாரணை
சோழவந்தான் அருகே அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே நிலத்தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து
பெரம்பலூர் அருகே நிலத்தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து விழுந்தது.
தஞ்சாவூர்
தஞ்சை அருகே மனைவி பற்றி பேசியவரை தட்டிக் கேட்டவருக்கு பீர் பாட்டில்...
தஞ்சை அருகே மனைவி பற்றி பேசியவரை தட்டிக் கேட்டவருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.
திருப்பரங்குன்றம்
மதுரை திருநகரில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
மதுரை திருநகர் பகுதியில் பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்
நாமக்கல்
மோகனூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
மோகனூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் 5 பவுன் தாலி செயின்
மயிலாடுதுறையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் தாலி செயின் பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை அருகே வாலிபர் மர்மமான முறையில் உயிரிழப்பு
பட்டுக்கோட்டை அருகே வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே கஞ்சா வைத்திருந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கஞ்சா 6 கிலோ வைத்தருந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்
அரூர்
மின்சார வயர் திருடிய இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை
மின்மோட்டாருக்கு செல்லும், 15 மீட்டர் நீளமுள்ள ஒயரை தி்ருடியபோது இருவரையும் பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்
தர்மபுரி
குடும்பத்தகராறு காரணமாக மனைவி கொலை கணவரை போலீஸார் கைது செய்தனர்
கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு விஜயா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து தாய்வீட்டில் இருந்தார்