/* */

தருமபுரி அருகே கஞ்சா விற்பனை செய்த முதியவர் கைது

தருமபுரி மாவட்டம் நல்லாம்பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தருமபுரி அருகே கஞ்சா விற்பனை செய்த முதியவர் கைது
X

கைது செய்யப்பட்ட கன்னியப்பனுடன் போலீசார்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே வாட்டாளி கொட்டாய் பகுதியை சேர்ந்த மல்லன் மகன் கன்னியப்பன் (வயது55 )என்பவர் வாட்டாளி கொட்டாய் பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதிக்கு ரோந்து பணிக்கு சென்ற உதவி காவல் ஆய்வாளர் ரமேஷ் சோதனை செய்ததில் சுமார் 100 கிராம் வைத்திருந்தது தெரிந்தது.இதன்பேரில் கன்னியப்பனை அதியமான் கோட்டை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 20 March 2022 3:40 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  5. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  6. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  7. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  9. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  10. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...