/* */

வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிய வாலிபர் எலி பேஸ்ட் தின்று தற்கொலை

திருவிடைமருதூர் மணல்மேடு அருகே வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிய வாலிபர் எலி பேஸ்ட் தின்று தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிய வாலிபர் எலி பேஸ்ட் தின்று தற்கொலை
X

விமல்ராஜ்

தஞ்சாவூர் மாவட்டம் மணல்மேடு மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் விமல்ராஜ் (23). வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வந்தார். இதனை பெற்றோர் திட்டியதால் கோபித்துக்கொண்டு கடந்த 14ஆம் தேதி தனது வீட்டில் எலி பேஸ்ட் சாப்பிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Updated On: 17 March 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!