/* */

மின்சார வயர் திருடிய இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை

மின்மோட்டாருக்கு செல்லும், 15 மீட்டர் நீளமுள்ள ஒயரை தி்ருடியபோது இருவரையும் பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்

HIGHLIGHTS

மின்சார வயர்  திருடிய இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை
X

கம்பைநல்லுார் அடுத்த கரு வேலம்பட்டியை சேர்ந்தவர் மாதன்(58.). இவருக்கு சொந்தமாக தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் விவசாய நிலம் உள்ளது. நேற்று காலை, மாதனின் தென்னந்தோப்பில் இருந்த மின்மோட்டாருக்கு செல்லும், 15 மீட்டர் நீளமுள்ள ஒயரை பைக்கில் வந்த இரு வாலிபர்கள் திருடிக் கொண்டிருந்தனர். அவர்களை மாதன் மற்றும் அக்கம் பக்கத்தினர் பிடித்து கம்பை நல்லுார் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் கீழ்வீதியை சேர்ந்த தினேஷ், 25 வினோத்குமார், 31, என்பது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 March 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!