/* */

பெரம்பலூர் அருகே நிலத்தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து

பெரம்பலூர் அருகே நிலத்தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து விழுந்தது.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே நிலத்தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து
X

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம்,காரை கிராமத்தில் தேவராஜ் மகன் பெரியசாமி(40), என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த துரைசாமி மகன் பிரபாகரன்(34), என்பவருக்கும் நீண்ட நாட்களகவே நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதே போல் நேற்று காலை நிலத்தில் வேலை செய்யும் போது இருவருக்கும் பிரச்சனை அதிகமாகி துரைசாமி மகன் பிரபாகரன் தேவராஜ் மகன் பெரியசாமியை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் பெரியசாமி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.இந்த சம்பவம் தொடர்பாக பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 11 April 2022 7:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...