/* */

கோயிலுக்கு சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: போலீஸார் விசாரணை

சோழவந்தான் அருகே அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்

HIGHLIGHTS

கோயிலுக்கு சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: போலீஸார் விசாரணை
X

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை பகுதியை சேர்ந்தவர் நாகையா இவரது மனைவி பேபி சரோஜா இருவரும் என்று தென்கரை பகுதியில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு சாமி தரிசனம் முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பேபி சரோஜா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.இச்சம்பவம் குறித்து பேபி சரோஜா அப்பகுதி சரகத்திற்கு உட்பட்ட காடுப்பட்டி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் ம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 17 April 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்