/* */

You Searched For "#கிராமசபைகூட்டம்"

அருப்புக்கோட்டை

காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் கிராம சபைக் கூட்டம்: அமைச்சர்...

காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்

காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் கிராம சபைக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு
ஈரோடு

கீழ்வாணியில் பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி‌ கிராம சபை கூட்டம்

அந்தியூர் அடுத்த கீழ்வாணியில் பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, நாளை (24ந் தேதி) கிராம சபை கூட்டம் நடக்கிறது

கீழ்வாணியில் பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி‌ கிராம சபை கூட்டம்
ஈரோடு

மாத்தூரில் கிராமசபைக் கூட்டம்: பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்

அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார், மனுக்களை பெற்றுக் கொண்டார்.

மாத்தூரில் கிராமசபைக் கூட்டம்: பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்
பெரம்பலூர்

முன்னறிவிப்பின்றி வரகூரில் கிராமசபை கூட்டம் - பொதுமக்கள் அதிருப்தி

குன்னம் அருகே, முன்னறிவிப்பின்றி வரகூரில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னறிவிப்பின்றி வரகூரில் கிராமசபை கூட்டம் -  பொதுமக்கள் அதிருப்தி
அவினாசி

புதுப்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுப்பாளையம் ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் கஸ்தூரி பிரியா தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.

புதுப்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
தாராபுரம்

கிராம சபை கூட்டம்: 100 நாள் பணியாளர்களை கட்டாயப்படுத்தி அழைத்து...

குண்டடம் அருகே நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்திற்கு 100 நாள் வேலைதிட்ட ஆட்களை கட்டாயப்படுத்தி அழைத்து வந்ததாக புகார்.

கிராம சபை கூட்டம்: 100 நாள் பணியாளர்களை கட்டாயப்படுத்தி அழைத்து வந்ததாக புகார்
செங்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, எம்எல்ஏ கிரி ஆகியோர் கலந்து கொண்டனர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்
அந்தியூர்

பொதுமக்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்: கிராம சபை கூட்டத்தில்...

அந்தியூர் கெட்டிசமுத்திரம் கிராம சபை கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ உறுதி.

பொதுமக்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்: கிராம சபை கூட்டத்தில் எம்எல்ஏ பேச்சு
பெரம்பலூர்

சுதந்திர தினத்தில் கிராம சபை கூட்டம்: மக்கள் நீதிமய்யம் சார்பில் மனு

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் அன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டி மக்கள் நீதிமய்யம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

சுதந்திர தினத்தில் கிராம சபை கூட்டம்: மக்கள் நீதிமய்யம் சார்பில்  மனு
காஞ்சிபுரம்

ஆகஸ்ட் 15 கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்: மநீம கலெக்டரிடம்...

ஆகஸ்ட் 15ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்று மநீம கட்சி கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆகஸ்ட் 15  கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்: மநீம கலெக்டரிடம் கோரிக்கை