/* */

காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் கிராம சபைக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் கிராம சபைக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு
X

கல்குறிச்சியில் நடைபெற்ற கிராமசபைகூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குறிச்சி ஊராட்சி மன்றத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தை, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில், பேசிய கிராம மக்கள் அடிப்படை வசதிகள் ,சாலை மேம்பாடு ஆகிய குறித்து பேசினர்.

பின்னர் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக முதல்வர் மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு, திட்டங்களை தீட்டி வருகிறார். மக்களின் தேவைக்கேற்ப திட்டங்களில் நிறைவேற்றப்படும் என்றார்

இந்த கிராம சபை கூட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கிராம முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இதற்கான

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை, கல்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் செய்திருந்தனர்

Updated On: 24 April 2022 7:31 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  2. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  3. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  4. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  5. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  8. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  10. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...