You Searched For "#கிராமசபைகூட்டம்"
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாவட்டத்தில் மே 1-ந்தேதி கிராமசபை கூட்டம்- கலெக்டர்
திருச்சி மாவட்டத்தில் மே 1-ந்தேதி கிராமசபை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.
வந்தவாசி
கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த அதிகாரி
வந்தவாசி அருகே கீழ்வெள்ளியூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புறக்கணித்து வெளியேறினார்
திருவாரூர்
திருவாரூர் அருகே கிராமசபை கூட்டத்தில் பூண்டிகலைவாணன் எம்.எல்.ஏ....
திருவாரூர் அருகே கிராமசபை கூட்டத்தில் பூண்டிகலைவாணன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
எதுமலை ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் நேரு பங்கேற்பு
எதுமலை ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் நேரு பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை ஒன்றியம் கவிநாடு கிழக்கு ஊராட்சியில் ஆட்சியர் தலைமையில் ...
தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பங்கேற்று பேசினார்
திருவண்ணாமலை
கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும்; அமைச்சர் பேச்சு
கிராம சபை கூட்டங்களில் அனைத்து மக்களும் பங்கேற்று தங்கள் கிராமங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்
ஜெயங்கொண்டம்
பாப்பாக்குடி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கண்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
பாப்பாக்குடி ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் கலந்து கொண்டார்.
ஜெயங்கொண்டம்
விளந்தை ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அரியலூர் கலெக்டர்...
விளந்தை ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி கலந்து கொண்டார்.
வேலூர்
கணியம்பாடி அருகே கிராமசபை கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு
வேலூர் மாவட்டத்தில் உள்ள 245 ஊராட்சிகளில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி
மணப்படை வீடு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்: ஆட்சியர் விஷ்ணு...
பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும்போது துணி பை எடுத்து செல்ல வேண்டும்.கிராமசபை கூட்டத்தில் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்
சோழவந்தான்
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராம சபை கூட்டத்தில் உறுதிமொழி
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராம சபை கூட்டத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சோழவந்தான்
அலங்காநல்லூர் அருகே கிராம சபைக் கூட்டம்:
அலங்காநல்லூர் ஒன்றியம், அச்சம்பட்டி ஊராட்சியில் இன்று கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது