/* */

You Searched For "#கிராமசபைகூட்டம்"

திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாவட்டத்தில் மே 1-ந்தேதி கிராமசபை கூட்டம்- கலெக்டர்

திருச்சி மாவட்டத்தில் மே 1-ந்தேதி கிராமசபை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் மே 1-ந்தேதி கிராமசபை கூட்டம்- கலெக்டர் அறிவிப்பு
வந்தவாசி

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த அதிகாரி

வந்தவாசி அருகே கீழ்வெள்ளியூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புறக்கணித்து வெளியேறினார்

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த அதிகாரி
திருச்சிராப்பள்ளி மாநகர்

எதுமலை ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் நேரு பங்கேற்பு

எதுமலை ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் நேரு பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

எதுமலை  ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் நேரு பங்கேற்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஒன்றியம் கவிநாடு கிழக்கு ஊராட்சியில் ஆட்சியர் தலைமையில் ...

தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பங்கேற்று பேசினார்

புதுக்கோட்டை  ஒன்றியம் கவிநாடு கிழக்கு ஊராட்சியில் ஆட்சியர் தலைமையில்  நடந்த கிராமசபை
திருவண்ணாமலை

கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும்; அமைச்சர் பேச்சு

கிராம சபை கூட்டங்களில் அனைத்து மக்களும் பங்கேற்று தங்கள் கிராமங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்

கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும்; அமைச்சர்  பேச்சு
ஜெயங்கொண்டம்

பாப்பாக்குடி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கண்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

பாப்பாக்குடி ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் கலந்து கொண்டார்.

பாப்பாக்குடி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கண்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
ஜெயங்கொண்டம்

விளந்தை ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அரியலூர் கலெக்டர்...

விளந்தை ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி கலந்து கொண்டார்.

விளந்தை ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அரியலூர் கலெக்டர் பங்கேற்பு
திருநெல்வேலி

மணப்படை வீடு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்: ஆட்சியர் விஷ்ணு...

பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும்போது துணி பை எடுத்து செல்ல வேண்டும்.கிராமசபை கூட்டத்தில் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்

மணப்படை வீடு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்: ஆட்சியர் விஷ்ணு பங்கேற்பு