You Searched For "#எச்சரிக்கை"
எழும்பூர்
தனியார் பள்ளிகள் 75 சதவிகிதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் :...
தனியார் பள்ளிகள் 75 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவள்ளூர்
கூடுதல் விலைக்கு காய்கறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை...
திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு காய்கறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்
ஈரோடு மாநகரம்
ஈரோடு : 10 நாட்களில் லாட்டரி, கஞ்சா விற்ற 202 பேர் அதிரடி கைது..!
ஈரோட்டில் லாட்டரி ,கஞ்சா விற்ற 202 பேர் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா
கொரோனா விதிமுறைகளை மதிக்காவிட்டால் 3ம் அலை வேகமாக வரும் : டில்லி...
கொரோனா விதிமுறைகளை பொதுமக்கள் மதிக்காவிட்டால் 3ம் அலை வேகமாக வரும் என்று டில்லி ஐகோர்ட் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
ராதாகிருஷ்ணன் நகர்
அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உஷார் அமைச்சர் மனோதங்கராஜ் எச்சரிக்கை
அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பம்
உங்கள் மொபைலில் இருப்பது App. இல்லை ஆப்பு-கூகுள் அதனை நீக்க எச்சரிக்கை...
கூகுள் எச்சரிக்கை: இந்த 37 அப்ளிகேஷன்களையும் மொபைலில் இருந்து உடனே நீக்கிடுங்க - இல்லண்ணா இந்த 5 App களையாவது நீக்கிடுங்க
நாமக்கல்
மகளிர் குழு கடனை கட்டாயமாக வசூலித்தால் கடும் நடவடிக்கை: நாமக்கல்...
நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடனை கட்டாயப்படுத்தி வசூலில் ஈடுபடம் பேங்குகள் மற்றும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: மருத்துவ கழிவுகளை திறந்தவெளியில் கொட்டினால் கடும்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை நீர்நிலைகள் , சாலையோரங்களில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மகேஸ்வரி...
சேலம் மாநகர்
மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கடன் வசூல் செய்தால் நடவடிக்கை: சேலம்...
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடன் தொகை செலுத்த இயலாத மகளிர் சுய உதவிக்குழுக்களிடம், கட்டாய கடன் வசூல் செய்யும் வங்கிகள் மீது, கடும் நடவடிக்கை...
தமிழ்நாடு
குழந்தை திருமணம் நடத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன்
குழந்தை திருமணம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கீதா ஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விளவங்கோடு
குமரி ஆறுகளில் 13 ஆவது நாளாக வெள்ள பெருக்கு - தொடரும் வெள்ள அபாய...
குமரி மாவட்ட ஆறுகளில் 13 ஆவது நாளாக வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை
மகளிர் சுயஉதவி குழுவினரிடம் கடனை கட்ட சொல்லி, கட்டாயப் படுத்தக்கூடாது...
புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுவினரிடம் கடனை கட்ட சொல்லி கட்டாயப் படுத்தக் கூடாது என கலெக்டர் உமாமகேஷ்வரி தெரிவித்துள்ளார்.