/* */

ஈரோடில் தேர்தலையொட்டி 58 டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 58 டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடில் தேர்தலையொட்டி 58 டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளில் காலியாக உள்ள 27 பதவிகளுக்கு தேர்தல் வருகிற 9-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நடத்தப்பட உள்ள இடங்களில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 58 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் 9-ந் தேதி வரை 3 நாட்களும், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் 12-ம் தேதியும் அடைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 7 Oct 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!