/* */

You Searched For "#இழப்பீடு"

நாமக்கல்

மழை பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.85.50 லட்சம் வழங்கிய அமைச்சர்...

நாமக்கல் மாவட்டத்தில் மழையால் பயிர்கள் சேதமடைந்த 916 விவசாயிகளுக்கு ரூ. 85.50 லட்சம் நிவாரண உதவியை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

மழை பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.85.50 லட்சம் வழங்கிய அமைச்சர் மதிவேந்தன்
ஒரத்தநாடு

தஞ்சையில் வைத்திலிங்கம் தலைமையில் அதிமுகவினர் போராட்டம்

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கேட்டு, தஞ்சையில் வைத்திலிங்கம் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் வைத்திலிங்கம் தலைமையில்  அதிமுகவினர் போராட்டம்
பத்மனாபபுரம்

இலங்கை கப்பல் மோதி மீனவர் பலி: ரூ.25 லட்சம் வழங்க மீனவ அமைப்பு...

இலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான மீனவர் குடும்பத்திற்கு, ரூ. 25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மீனவ அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை கப்பல் மோதி மீனவர் பலி: ரூ.25 லட்சம் வழங்க மீனவ அமைப்பு கோரிக்கை
ஈரோடு மாநகரம்

கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர் வழங்கல்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு நிவாரண உதவி அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர் வழங்கல்
செஞ்சி

விளைநிலத்தில் மின் கோபுரம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் மின் கோபுரம் அமைக்க நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

விளைநிலத்தில் மின் கோபுரம்:  இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
பெருந்துறை

சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் வேண்டுகோள்

கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் வேண்டுகோள்
வேப்பனஹள்ளி

மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு கேட்டு தட்டி ஏந்தி...

மா விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்கக்கோரி, வேப்பனஹள்ளி அருகே, மாந்தோட்டத்தில் தட்டி ஏந்தி நின்று விவசாயிகள்...

மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு கேட்டு தட்டி ஏந்தி போராட்டம்
தொண்டாமுத்தூர்

விபத்தில் துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரம் - இழப்பீடு கேட்டு...

நொய்யல் பாலத்தை கடக்கும் போது கட்டுபாட்டை இழந்த வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

விபத்தில் துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரம் - இழப்பீடு கேட்டு ஆட்சியரிடம் மனு
துறைமுகம்

கொரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது: சென்னை...

கொரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்குவது அரசின் கொள்கை முடிவு. எனவே இதில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என்று பொதுநல வழக்கு ஒன்றில் நீதிபதிகள்...

கொரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்!
திருமயம்

திருமயத்தில் நீரில் மூழ்கிய பயிர்கள்: இழப்பீடு வழங்க கோரிக்கை

திருமயத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருமயத்தில் நீரில் மூழ்கிய பயிர்கள்: இழப்பீடு வழங்க கோரிக்கை