/* */

கொரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்!

கொரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்குவது அரசின் கொள்கை முடிவு. எனவே இதில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என்று பொதுநல வழக்கு ஒன்றில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

கொரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்!
X

சென்னை உயர்நீதிமன்றம்.

கோவையை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் கொரோனாவால் இறந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் நீதிமன்ற தலையீடு இல்லாமல் தொடர வேண்டும் என விரும்புகிறோம்.

அரசின் கொள்கை முடிவு தொடர்பாக இதுபோன்ற சில பொதுநல வழக்குகள் விளம்பரத்திற்காக தொடரப்படுகின்றன. கோவை உள்ளிட்ட பகுதிகளில் நிலைமையைக் கட்டுக்குள் இருப்பதால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது'' என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Updated On: 8 Jun 2021 11:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...