/* */

தஞ்சையில் வைத்திலிங்கம் தலைமையில் அதிமுகவினர் போராட்டம்

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கேட்டு, தஞ்சையில் வைத்திலிங்கம் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தஞ்சையில் வைத்திலிங்கம் தலைமையில்  அதிமுகவினர் போராட்டம்
X

தஞ்சையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர் வைத்திலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், திமுக அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் மாவட்டம், தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று, அதிமுக தலைமை அறிவித்தது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 தாலுகா அலுவலகம் முன்பும், இன்று அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள தாலுக்கா அலுவலகம் முன்பு, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர் வைத்திலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காத திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர், அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.

Updated On: 22 Jan 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!